சூரிய ஒளி, நெருப்பு இரண்டுமே வெப்பத்தைத் தருகின்றன. ஆனால் ஒரு விதையானது சூரிய ஒளியில் எவ்வளவு ஆண்டுகள் காய்ந்தாலும், அதை விதைத்தால் செடியாகவோ, மரமாகவோ வளருகிறது. சூரியன் எவ்வளவு வெப்பமுடையதாக இருந்தாலும், விதையில் உள்ள உயிராற்றலை அழிப்பதில்லை. ஆனால், நெருப்பில் ஒரு நிமிடம் போட்டாலும் உயிராற்றல்...