மீனவர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 11 கதைகள் உள்ளன. மீன் விற்கும் பெண்களுக்கு, பேருந்து மற்றும் பொதுவெளியில் ஏற்படும் நெருக்கடியை, ‘கருவாடு’ கதை பேசுகிறது. அடுத்துள்ள, ‘நண்டு பிடிக்க போவோமா’ கதை, கடல் அலையை ரசிக்கத் துாண்டுகிறது.நேர்ச்சை கடாவுக்கும்,...