குழந்தைகள் வழிகாட்டு மையத்தில் பணியாற்றிய அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். குழந்தைகளை பராமரிக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவாக உள்ளது. குழந்தை செயல்திறன், அறிவுத்திறன், மொழித்திறன், சமூகத்திறன் வளர்ச்சி எந்தெந்த பருவத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. வெளிப்படாவிட்டால் என்ன...