உயர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாவல். மருத்துவராகும் கனவுடன் ஏஜென்டை நம்பி வெளிநாடு சென்றவர், படிப்புடன் திரும்பினாரா என்பது தான் கதை. இந்திய பட்டத்தை வெளிநாடு பல்கலைகள் எப்படி பார்க்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.வழிகாட்டும் நல்லுள்ளங்கள் நம்பிக்கை ஏற்படுத்துகின்றன. வழிகாட்டுதல்...