‘விவேக சூடாமணி’ என்ற சொல் விவேகத்தைத் தந்து உயிர்களை உய்விக்கும் நூல்களுள் மணிமுடியான நூல்’ என, பொருள்படும். 582 சுலோகங்களால், ஆதிசங்கரர் இயற்றிய இந்த நூலை, ரமண மகரிஷி தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்புக்கு, விளக்க உரை தான் இந்த நூல்.பிரம்மஞானம் சித்திக்க தேவையான நான்கு சாதனங்கள்,...