வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை அமல்படுத்தும் வகையில், கற்பனையில் நிவர்த்திக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவை, சமூகத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தும் வகையில் உள்ளன.தொகுப்பில் உள்ள முதல் கதை, அர்ச்சகர் பணி என்ற தலைப்பில்...