மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர். சென்னை.600017. (பக்கம் 165 )பக்த மீரா, கோவிந்தனின் அருள் மழையில் நனைந்து அதைப்பாடி அனைவரையும் மகிழ்வித்தவர் பக்த மீரா. அவரது பாடல்களை ரா.கணபதி எழுதியுள்ளார். அதற்கு தமிழுரை கண்டிருக்கிறார் ஆசிரியர். பக்தியை நாடுவோர் மீராவின் உணர்வை இதில் முழுவதும்...