ஷ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 116) சென்னை ஷ்ரீராமகிருஷ்ண மடத்தை ஆரம்பித்து வைத்து அதன் முதல் தலைவராக விளங்கிய சுவாமி ராமகிருஷ்ணானந்தர் (சசி மகராஜ்) ஆற்றிய ஆறு சொற்பொழிவுகளின் மொத்தத் தொகுப்பு இந்த நூல். பிரபஞ்சத்தைப் பற்றிய முழு உண்மைகளை விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை....