செவி வழியாக கிடைத்த தகவலைக் கொண்டு, திருப்பம், புதிர், சென்டிமென்ட், கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ள நாவல். தாயைத் தவிர உறவுகள் அற்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த அமுதனுக்கு வரன் தேடிய அவரது நண்பர்கள், மலை கிராமத்தில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்கின்றனர்.அதேநேரத்தில், உறவினரான...