ஓலைச் சுவடியிலிருந்து எடுத்து எழுதப்பட்ட வைத்திய நுால். மணி, மந்திரம், அவுஷதம் என்ற நிலைகளிலும் நோய் நீக்கும் வழிமுறை கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் பாடல் பதிவு செய்யப் பட்டுள்ளது.மந்திரம், மாந்திரீகம், மூலிகை மருந்து, யந்திர சக்தி ஆகிய பழைய முறையில் நிவர்த்தி செய்யக்கூடிய மாந்திரீக ஆருடங்கள் ஏட்டு...