ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தது பர்மா. அது எப்படி தனி நாடாக மாறியது. மக்களாட்சி முறை அங்கு தழைக்காமல் இருப்பதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்துள்ள நுால்.பன்முக கலாசாரம் உடைய நாடு பர்மா. மியான்மர் என்றும் அழைக்கப்படுகிறது. இது குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும்,...