நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160.)தனது இலகுவான வாசகத் தன்மை நிறைந்த மொழி நடையில், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றவர் ராஜேந்திரகுமார்.இந்தத் தொகுதியில் 22 சிறுகதைகள் உள்ளன. குடிகாரக்...