மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வகையில், உளவியல் ரீதியாக அமைந்துள்ள நுால். இறை நம்பிக்கை இல்லாதோர் மனநிலையை சித்தரிக்கிறது. இறப்புக்கு பின்னான நிலையை கூறுகிறது. மிகவும் நேசிப்பவர் இறக்கும் போது ஏற்படும் மனநிலையை விவரிக்கிறது. வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்ப வழி...