இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், வீர வணக்கம் செய்து போற்றி நினைவில் வைத்து பாராட்டப்பட வேண்டியவர்களில், விநாயக தாமோதர சாவர்க்கரும் ஒருவர். இவருக்கு நிகராக ஒரு போராளியை ஒப்பிடவே முடியாத அளவிற்கு, இந்தியத் திருநாட்டின் சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட தலைமகனது வாழ்வியல்...