சோழ மன்னர் வரலாற்று பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ள நாவல். ஓயாத போரில் உழன்று, எல்லைத் தாண்டுவதில்லை என தியாகம் செய்த மன்னன் கதையை எடுத்துரைக்கிறது. மன்னனின் கடமைகளில் ஒன்று போர் தொடுப்பதும், எதிர்கொள்வதும் ஆகும். இனி போர் செய்வதில்லை என, குலோத்துங்க சோழன் வெளியிட்ட அறிவிப்பே கதையின் மையம். சோழ...