மகாபாரத காவியத்தின் திருப்புமுனைகளாக இருக்கும் மாதர்களின் பெருமைகளை சிறப்புடன் பேசும் நுால். ஹிந்தி மொழியில் தினகர் ஜோஷி எழுதியதன் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது.பொறுமையே பெருமை தரும் என கதா மாதர்கள் உணர்த்துகின்றனர். மூத்த ராஜமாதா சத்தியவதி, துயரங்களை சந்திக்கும் குந்தி தேவி, கண்களைக் கட்டிக் கொண்ட...