ஹிந்து மத புனித நுாலான பகவத் கீதையை, சாமானியருக்கும் புரிய வைக்கும் வகையில் ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி எழுதிய நுால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆன்மா, கர்மா, இறைவன், இயற்கை குறித்து முதல் பகுதியிலும், மனக் கட்டுப்பாட்டு நடைமுறை, தியானம், அன்றாட வாழ்வு நெறிமுறைகள் இரண்டாம் பகுதியிலும்...