வைதிக ஸ்ரீ என்ற இதழின் ஆசிரியரான, ராஜகோபால கனபாடிகள்,வேதம், சாஸ்திரம், தர்ம நெறிகளை விளக்குவதில் வல்லவர். இந்த நூலில் அம்மாதிரி சாஸ்திர சம்பிரதாயமான கருத்துகளை எழுதியிருக்கிறார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சாப்பிடும்போது, சிறிதளவே உட்கொண்டு, பெரும் பகுதி உணவை வீணாக்கும் பழக்கம் சரியல்ல....