தமிழ் மொழியின் வளர்ச்சியை முன்வைத்து நவீன தொழில்நுட்ப ரீதியாக சிந்தித்து கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள நுால்.மொழியை கற்கும் மனப்பான்மையை வளர்ப்பது குறித்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. அதற்கான சூழலை அலசி ஆராய்ந்து எடுத்துரைக்கிறது. தமிழ் மொழியை பயன்படுத்துவோரிடம் உள்ள சிக்கல்களை அலசுகிறது.உரையாடல்,...