இந்திய விடுதலைக்குப் போராடிய வீரத்தமிழர் ஜய்ஹிந்த் செண்பகராமன் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். விடுதலைக்காக போராடிய காலத்தில், ‘ஜய்ஹிந்த், வந்தே மாதரம் போன்ற சொற்கள் எழுப்பிய சுதந்திர உணர்ச்சியை மறக்கடிக்கும் நிலை இன்று உள்ளதாக கூறி, ஜய்ஹிந்த் என்ற வீர முழக்கத்தை முதலில் எழுப்பியது செண்பகராமன்...