அருணோதயம், 5/3, கவுடியாமடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014. (பக்-192) நூலில் வாழ்வின் உயர்வுக்கு தேவையான செய்திகளை தந்துள்ளார் ஆசிரியர். முதலில் பலவீனங்களை களைய வேண்டியது அவசியம். "உலகத்தில் தனிமனிதன் வாழ்க்கையில் முன்னேறி மிகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான ஒரே ஒரு நேர் வழி, தன்னுடைய பலம் ஒன்று...