வைணவத்தைப் பற்றியும் வைணவர்களைப் பற்றியும் அறிய விரும்புவோருக்கு, அவர்களது முயற்சிக்குத் தடையாக ஒரு மெல்லிய திரை இருக்கிறது. அது வைணவ பரிபாஷை. அந்தத் திரையை அகற்றி, வைணவத்தின் சுகந்தத்தையும், சூட்சுமத்தையும், சுகானுபவத்தையும் அனுபவிக்கும்படி செய்திருக்கிறார் பேராசிரியர் ஆர்.ராஜகோபாலன். ஒரே...