வாழ்வின் விழுமியங்களை வண்ணக் கலவையாய்த் தன்னகத்தே வைத்திருக்கும் சங்க இலக்கியங்களைச் சாறு பிழிந்து, அவற்றினுள் புதைந்து கிடக்கும் சால்பை, சிறப்பை, சீரை, செவ்வியை இன்றைய கணினி யுகத்தைச் சார்ந்த மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்குச் சென்று சேர்க்கும் விதத்தில் இந்நூலில் கட்டுரைகள் திட்டமிட்டு...