127, பிரகாசம் சாலை, சென்னை-108. (பக்கம்: 1264) அன்பில் ஆனந்த நிறைவோடு குவலயத்தில் உள்ள கோடானுகோடி சாய் பக்தர்கள் பாடி பரவசத்தோடு ஸ்வாமி என அழைக்கப்படுகின்ற தவயோகி, நடமாடி நம்மையெல்லாம் பேரருளில் திளைக்க வைத்த அவதார நாயகர் ஸ்ரீசத்ய சாய்பாபா. அத்தகைய ஞான புருஷருடைய அவதார அருட்கொடை வரலாற்றை மிகத்...