விஜயநகரத்து மக்களின் காலச்சுவடுகள் என்ற நூல் மூன்று பகுதிகளாக விளக்கப்படுகிறது. முதல் பகுதி முழுவதும், கல்வெட்டு ஆதாரங்களுடன் திரட்டப்பட்ட சரித்திர உண்மைகள் விவரிக்கப்படுகின்றன. கி.பி., 1283ம் ஆண்டு ராணி ருத்திரம்மா தேவியின் மறைவு, காகதீயத்தை சோகத்தில் மூழ்கடித்தது.பெரினி சிவதாண்டத்தை நாடெங்கிலும்...