பக்கம்: 136 டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போது தமிழ் கற்று , சிறப்படைந்து நூல்கள் எழுதியவர். கால்டு வெல் ஒப்பிலக்கணம் உட்பட அவரது நூல்கள் , பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது வரலாறு.அந்த வகையில் இந்த நூலும், காலங்களை தாண்டி இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் வாழ்வதை...