சிவனின் அடியார்களாகப் போற்றப்படும் நாயன்மார்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். அவர்களின் அருமை, பெருமைகளை பேசுகிறது. பக்தர்களால் பெரிதும் அறியப்பட்ட அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி கூடுதல் தகவல்களை தருகிறது. பிற நாயன்மார்களை பற்றிய விபரங்களும் உள்ளன. சிவன் கோவில்களில் உற்சவ மூர்த்திகளாக...