கண்டதும், கேட்டதும், கற்றதும் மற்றும் கருத்தில் தோன்றியதும் என தகவல் முத்துக்களை தந்துள்ள நுால். கண்ணியம் மிக்க கலாம் பற்றி படிக்கும் போது, எத்தகைய மாமனிதர், எளிமையின் சிகரம் என்றெண்ணி வியக்காமல் இருக்க முடியாது.‘குன்னக்குடியும் நானும்’ என்ற தலைப்பிலான கட்டுரை ரசிக்கத்தக்கதாய் உள்ளது. தங்க சங்கிலி...