மனித முன்னேற்றத்திற்கு தயக்கமும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. எனவே தயக்கம் பற்றிய புரிதல், அதைப் போக்குவதற்கான வழிமுறைகளையும் நூலாசிரியர் புதுவை முருகு இந்நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். பல நல்ல செயல்களை தயக்கம் காரணமாக ஒத்திப்போடுவதும் தவிர்த்து விடுவதும் ஒரு தேக்க நிலையை உருவாக்கும். பழைய...