ஷ்ரீசெண்பகா பதிப்பகம், த.பெ.எண்.8836, 24, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை-17. (பக்கம்: 140,) தமிழ் இலக்கிய உலகில் மவுனிக்குப் பின் சிறுகதைக் கொள்கைக்கு புது வடிவமும், களமும் அமைத்து தந்து சிறுகதையின் முன்னோடி என்று போற்றப்படும் புதுமைப் பித்தன் (விருத்தாசலம்) வாழ்ந்தது 42 ஆண்டுகளே. அவர் படைத்த...