வனிதா பதிப்பகம், 11,நானா தெரு,பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. (பக்கங்கள்-288) அழுதாலும் பாட்டு! தொழுதாலும் பாட்டு! அறுவடைக்கும் பாட்டு, சிறுநடைக்கும் பாட்டு! காளிக்கும் பாட்டு, கேலிக்கும் பாட்டு! பிறந்தாலும் பாட்டு!, இறந்தாலும் பாட்டு! பாட்டனுக்கும் பாட்டு, பாட்டிக்கும் பாட்டு! இப்படி இசைபட...