‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மண்ணிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்’ என்று வாழ்ந்த அடியார்களின் வரலாற்றை, சுந்தரரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையை அடியொற்றி, சேக்கிழாரால் பாடப்பெற்ற பெரிய புராணத்தின் வரிசை முறையை மாற்றாமல், அதே வரிசையில் எளிய நடையில் நூலாசிரியர் சிறப்பாக...