காஞ்சி மகா பெரியவரின் அருமை, பெருமைகளை விளக்கும் நுால். முப்பது கட்டுரைகள் கொண்டுள்ளது.குழந்தைப் பருவம், குடும்ப விபரங்களை கூறுகிறது. கணபதி அக்ரஹாரம் என்ற ஊரில், வீடுகளில் விநாயக சதுர்த்தி பூஜை கொண்டாடுவதில்லை என்பதற்கு உரிய காரணத்தை உரைக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 67 நாயன்மார்...