நம்பிக்கை உள்ளவர்கள் எல்லா பிரச்னைகளிலும் எப்படி வாய்ப்பை காண்கின்றனர்; எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி அடைகின்றனர் என்பதை இந்நுால் தெளிவுபடுத்துகிறது. இந்நுாலைப் படிப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் தொலைநோக்கு பார்வையை மேன்மேலும் விசாலப்படுத்த முடியும்; காலத்தின் வேகத்திற்கு ஏற்ப தோல்வியை வெற்றியாக...