திருவையாறு அரசர் கல்லூரியில், 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சான்றோர் எச்.வேங்கடராமன். அவர் உருவாக்கிய மாணாக்கர்களில் பலர் இன்று பெரும் பேராசிரியர்கள், அவர்களில் பணிஓய்வு பெற்றோர் பலர்.அவர் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகும். அவர் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி பிறரால்...