விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கால புரட்சித்தலைவர்களான, மருதிருவர் வரலாறு குறுங்காவியமாகப் புனையப்பட்டுள்ளது. தமிழரின் தேச பக்தி வரலாற்றைப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணம்.சிவகங்கை நீங்கு படலம், மீட்புப் படலம், எழுச்சிப் படலம், வீழ்ச்சிப் படலம் என, காவியம் விரிந்து செல்கிறது. வஞ்சகத்தால் வீழ்ந்துவிட்ட...