தண்டியலங்காரம் கூறும், 35 அணிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள திரை இசை பாடல்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். சினிமாவில், ‘வசந்த கால நதிகளிலே வைரமணி நீர் அலைகள்’ என்ற பாடலில் அந்தாதித் தொடை அமைந்திருப்பதையும், ‘இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்; அவர் இடையினிலே ஏழையைப் போல் கந்தை அணிந்தார்’ என்ற...