இந்த நூலில், 17 கட்டுரைகள் உள்ளன. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., தம் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என பெயரிட்ட வரலாறு (பக்.7), பாரதியார் அரவிந்தரிடம் ரிக்வேதம் கற்றார் என்ற செய்தி (பக். 11), ‘வாழ்க நீ! எம்மான்’ பாடலை, பாரதியார் பாடிய சூழ்நிலை (பக்.18), சகோதரி நிவேதிதா கொடுத்த ஆலிலை போன்ற ஒரு இலையை, பாரதி...