மனித குணங்கள், நாட்டு நடப்புகளை சொல்லும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள, 115 தலைப்புகள் பல கோணங்களில் படம் பிடித்து காட்டுகின்றன. வில்லினை வளைத்த புருவமாக, காதலின் அழகியலை பேசுகிறது. கோடை கொண்டாட்டத்தை ஆனந்தமடைய சொல்கிறது. பறவைகளின் விழிகளை பார்க்கவும், குயிலை போல் இன்னிசை பாடவும் கற்று...