தெய்வத்தோடு தொடர்புடையது தமிழ். தெய்வம் அடியெடுத்துக் கொடுக்க, அதையே முதலாக (செய்யுள் தொடக்கமாக) வைத்து அடியார்களாகிய புலவர்கள் பாடினர். பாம்பு கடித்து, இறந்தவர்களை, இறைவனைப் பாடி நஞ்சினைப் போக்கி உயிர் பிழைக்கச் செய்தனர் என நூல்களால் அறிகிறோம். தெய்வத் தமிழின் அருளாற்றலே (மகிமையே) அதற்குக் காரணம்....