அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு, நாவல் வடிவில் படைக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரையும், மன்னர் சுவாதித் திருநாளையும் இணைத்து வரும் நிகழ்வுகளும் உள்ளன. சிறுவராக முத்துக்குட்டி, அய்யா வைகுண்டரான கதையும், மக்கள் முன் நடத்திய விந்தைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களும் எழுச்சி...