சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் குடிகொண்டிலங்கும் திரிபுரசுந்தரி அம்மன் மீது, 100 கட்டளைக் கலித்துறைப் பாக்கள் அந்தாதியாகப் பாடப்பட்டுள்ளன. ஒரு பாடல் காப்புச் செய்யுளாகவும், மற்றொரு பாடல் நுாலின் பயன் குறித்து விளக்கும் பாடலாகவும், மொத்தம் 102 பாடல்களைப் பதிவு செய்துள்ளது.‘முன்னோர்...