நெஞ்சினிக்கும் தமிழ் : நூலாசிரியர்: புலவர் அறிவுடை நம்பி, வெளியீடு : தமிழாலயம் பல்கலை ஆய்வு நிறுவனம், சாமித்தோப்பு .629704. (பக்கம் 256) உலக மொழிகளுக்குள் எல்லாச் சமயங்களுக்கும் ( சைவம், வைணவம்,பௌத்தம், சமணம்,கிறித்துவம், இசுலாம்) உரிய இலக்கியங்களையும் காவியங்களையும் பெற்ற ஒரே மொழி தமிழ்'' என்று...