இந்தியாவில் மூப்பியல் மருத்துவ துறை, முதன்முதலில் சென்னை அரசு மருத்துவமனையில் தான், 1978-ல் துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக, டாக்டர் வ.செ.நடராஜன் தான் முதன் முதலில், மூப்பியல் மருத்துவ துறையில் மேற்படிப்பு முடித்தவர்.லண்டனில் சௌத் தாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நடராஜன்....