புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று உள்ளன. அமைதி, வளர்ச்சி, குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும், பெண்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றன. பொருள் ஈட்டுவது ஆணின் கடமை என்றால், குடும்பத்தை நடத்துவது பெண்ணின் கடமை. இதுதான் சங்க...