கல்கி தீபாவளி மலர் மூன்று நூல்களின் தீபாவளி மலராக மலர்ந்துள்ளது. கல்கி, கோகுலம், மங்கையர் மலர் என்ற அம்மூன்று பகுதிகளிலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல பிரிவுகள் அருமையாக வெளிவந்துள்ளன. இந்திரா பார்த்தசாரதி, அமரர் கல்கி, பிரபஞ்சன், சீதாரவி, ராஜேஷ்குமார், அழகிய பெரியவன், பாரதிபாலன்...