பெரும்புலவரும், பேராசிரியரும், படைப்பாளரும், ஆய்வாளரும், உரையாசிரியருமாகிய, சோழவந்தான் அரசஞ்சண்முகனாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், அவர்தம் ஆற்றலும், திறமும் காட்டும் நிகழ்வுகள், சண்முகனாரின் பண்பு நலன்கள் அனைத்தும், இந்த நூலில் தெளிவுற எழுதப்பட்டுள்ளன. தமிழுலகம் மறந்துவிட்ட ஒரு பேரறிஞரின்...