ஆராய்ச்சியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்த மகனை காணச் சென்ற தந்தையின் பயணக் குறிப்பாக மலர்ந்துள்ள நுால். பள்ளிக் கல்வியை மட்டுமே பெற்றிருந்தும், பயணத்தை அறிவுப்பூர்வமாக உணர்ந்து வெளிப்படுத்தியுள்ள விதம் வியப்பு தருகிறது.துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, அமெரிக்காவில் பயணம் செய்தது வரை சுயசரிதை போல்...