சிரமப்படுவதாக தோன்றும் எண்ணத்தின் மீது கேள்வி எழுப்பி, நம்பிக்கையுடன் முன்னேற கருத்துக்களை முன் வைக்கும் நுால். கஷ்டம் என்பது பொதுவானது. அது பற்றி விசாரித்தால் உண்மை நிலையை தெரிந்து, தெளிந்து கஷ்டத்தை குறைக்கலாம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்துகிறது.மனித குணத்தை எடை போட்டு, மாற்றி யோசித்து முன்னேற...