பாசம், நட்பு, அவலம், வேகம், விவேகம், அவநம்பிக்கை, அரவணைப்பு பற்றிய சிந்தனை சிதறல் நுால். இயற்கை வளம், காற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க உணர்த்துகிறது. எல்லா வினைக்கும் எதிர் வினை இருக்குமென்றால், அன்புக்கு இந்த விதி பொருந்துமா என கேட்கிறது. உழைப்பவருக்கு உடல் நலம் என்ற உயர்நிலையை உணர்த்துகிறது....